வசன கவிதை எழுதுவது எப்படி? அதன் விதிகள், இலக்கணங்கள் என்னென்ன என்பதை நானறியேன்... மகா கவி பாராதியின் வசன கவிதை படித்'தேன்'.
அதன்பிறகு, எனக்குள்ளும் அந்த ஆசை முளைத்துக் கிளைத்தது. எழுதத் துவங்கிவிட்டேன். எழுத்துப்பிழைகள் இருந்தாலும் கருத்துப் பிழையின்றி எழுதுவேன்...
வசனகவிதைக்குரிய இலக்கணங்களை மீறியருந்தால், தமிழார்வலர்கள், தமிழாய்ந்தவர்கள் இச்சிறுவனை மன்னித்தருள வேண்டுகிறேன். நன்றி
தாய் தந்தை அகவல்
1 year ago
No comments:
Post a Comment